Friday 19 June 2009

டாக்டர் அம்பேத்கர் -பாராளுமன்ற உரை

பறிபோன உரிமைகளை, பிச்சையாகப் பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல!

பேச்சோடு நின்று விடாமல் தனது ஆழ்ந்த அறிவின் மூலம் தன சமூகத்துக்கு சட்டபடி உரிமையை மீட்டு தந்த அந்த வரலாற்று மேதையின் பாராளுமன்ற உரையை கேளுங்கள்


No comments: