Monday 31 March 2008

காத்திருப்பு...!!!



உறங்கும் போது உன் நினைவுகளோடு உறங்க செல்கின்றேன்..

கனவில் நீ வருவாய் என்று....!!!

உறங்கும் போது உன்னை நினைவுகளோடு உறங்க செல்கிறேன்

விடியும் போது நீ வருவாய் என்று ....!!!

உன் வருகைக்காக நான்

ஒவ்வொரு நிமிடமும் காத்து கொண்டு இருக்கின்றேன்..

காத்திருப்பது கூட சுகம் தானடி..!!!

உனக்காக இருப்பதால்!