உறங்கும் போது உன் நினைவுகளோடு உறங்க செல்கின்றேன்..
கனவில் நீ வருவாய் என்று....!!!
உறங்கும் போது உன்னை நினைவுகளோடு உறங்க செல்கிறேன்
விடியும் போது நீ வருவாய் என்று ....!!!
உன் வருகைக்காக நான்
ஒவ்வொரு நிமிடமும் காத்து கொண்டு இருக்கின்றேன்..
காத்திருப்பது கூட சுகம் தானடி..!!!
உனக்காக இருப்பதால்!
4 comments:
என்னையும் கொஞ்சம் கவனியுங்கள் ஐயா - வாயுமைந்தன்
Gud starting pa.......
But put some gud info also....
All the best....:-)
Nandri Preethi
Thx Bhagavathy & Preethi
Post a Comment