Friday 29 May 2009

Rally for justice June 7th Chennai


· பேரணியில் நாம் முன்வைக்க இருக்கும் கோரிக்கைகள் –

o போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச ஊடகங்களை உடனிடியாக அனுமதிக்க வேண்டும்

o போரை நடத்திய சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களை உடனடியாக செஞ்சிலுவை சங்கத்தின் முழுமையான கண்கானிப்பிற்குள் கொண்டுவர வேண்டும்
o திட்டமிட்ட இனபடுகொலையை நடத்திய அதிபர் இராஜபக்சே, கோத்தபாய இராஜபக்சே, சரத் பொன்சேகா ஆகியோரை போர்குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.


· பேரணியில் கலந்துகொள்ள தகவல் தொழில்நுட்ப துறையினர், மாணவர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டுவதற்கான பல்வேறு வழிவகைகள் விவாதிக்கப்பட்டன.



நண்பர்களே, உங்களுடைய கருத்துகளையும், ஒத்துழைப்பையும் எதிர்நோக்கியுள்ளோம்.



தொடர்புக்கு



பிரபாகரன்: 98840 68321

சரவணகுமார் : 98400 90898

1 comment:

preethi said...

vanakam update pannadha sollavea illa?