Monday, 31 March 2008

காத்திருப்பு...!!!



உறங்கும் போது உன் நினைவுகளோடு உறங்க செல்கின்றேன்..

கனவில் நீ வருவாய் என்று....!!!

உறங்கும் போது உன்னை நினைவுகளோடு உறங்க செல்கிறேன்

விடியும் போது நீ வருவாய் என்று ....!!!

உன் வருகைக்காக நான்

ஒவ்வொரு நிமிடமும் காத்து கொண்டு இருக்கின்றேன்..

காத்திருப்பது கூட சுகம் தானடி..!!!

உனக்காக இருப்பதால்!


Saturday, 26 January 2008

எனக்கு.....???

உன்னை தவிர எனக்கு ஒன்றும் தெரியாது....!
உன்னை தவிர எனக்கு ஒன்றும் பிடிக்காது....!
உன்னை தவிர எனக்கு ஒன்றும் இல்லை....!
நீ இல்லை என்றல் என்ன வாழ்கை என்ன ஆகும்....??

Monday, 7 January 2008

''சுதந்திரம் என்பது நாட்டுக்கு அல்ல‌
இந்த உலகிற்கு..."

"புரட்சி எனற விதையை தூவுங்கள் மரமாக வளர்கிறன் இந்த உலகம் பயனடையடும்"

Wednesday, 2 January 2008

நண்பன்...!!!



நண்பன் இருந்தால் உன்னை போல் நண்பன் இருந்தால்...!

என் வாழ்கையில் ஒரு துன்பம் வராது..

உன் தொலைபேசிக்காக ஏங்கிய நாட்கள் அதிகம்

உன்னை பார்ப்பேன் என்ற‌ ஆசையிலே ஒவ்வொரு இரவும் கண் விழிப்பேன்

உன் கால் கொலுசு ஓலிக்காக என் காதுகள் காத்திருக்கிறது...!