Wednesday 26 December 2007

தென்றலை நேசிப்பேன்.. புயல் வரும் வரை.பூவை நேசிப்பேன்.. வாடும் வரை.நிலவை நேசிப்பேன்.. விடியும் வரை.உன் நட்பை நேசிப்பேன்..என் உயிர் உள்ள வரை.

No comments: