Thursday, 27 December 2007


தினம் அலுழும் என் மனசு அவள் வருகைக்காக...........!என் ஒரு ஒரு பக்கமும் பிறப்பு...........!என் ஒரு ஒரு இரவும் இறப்பு........!உன்னை காண்பேன் என்ற நம்பிக்கையில் பிறக்கிறேன்.......!உன்னை காணவில்லை என்ற வருத்தத்தில் இறக்கிறேன்.......!

Wednesday, 26 December 2007

மறக்க செய்தாள்..!



நாடு நாடு என்று இருந்து..வீட்டை மறந்து இருந்த என்னை..இன்று நாட்டையும் வீட்டையும்மறக்க செய்தாள்..!

மரணம்....

மரணம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.ஆனால் எனக்கு தெரியும்!என் மரணம் உன்னை மறக்கும் போது தான் வரும் என்று!!
தென்றலை நேசிப்பேன்.. புயல் வரும் வரை.பூவை நேசிப்பேன்.. வாடும் வரை.நிலவை நேசிப்பேன்.. விடியும் வரை.உன் நட்பை நேசிப்பேன்..என் உயிர் உள்ள வரை.